Ticker

6/recent/ticker-posts

தாண்டியடி சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப்பணி - 07.03.2025

அருள்மிகு ஸ்ரீ தாண்டியடி சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய புனர்நிர்மாண வேலைகள் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றதுடன், ஆலய உட்பகுதிகள் கொங்கிறீட் இடப்பட்டு மாபிள் பதிக்கும் வேலைகள் நடைபெறவுள்ளது. 

அதற்கமைவாக, தாண்டியடி சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரின் கோரிக்கைக்கு 2025.03.07ஆந் திகதி ஆலய உள்நிலப்பரப்பு கொங்றீட் இடப்பட்டு மாபிள் இடும் பணிகள் இடம்பெறவுள்ள நிலையில் ஆலய உட்பகுதிகள் மற்றும் வெளிப்பகுதிகளை செப்பனிட்டு சமப்படுத்தும் பணியை எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினர் சிறந்த முறையில் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












Post a Comment

0 Comments